அறிமுகம் : ஆவாரம் பூ வீட்டின் அருகில் கிடைக்கும் அற்புதமாக மூலிகை. ஆவாரம் பூ பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அதிக மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்பது பழமொழி. இந்த பழமொழிகேற்ப அதிக மருத்துவ பயன்களை தருகின்றன. மருத்துவக்குணங்கள் : ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவக்குணங்களைகொண்டவை. உடலில் அதிகமாகும் சூட்டை குளிர்ச்சிபடுத்த உதவும். உடலில் உச்சந்தலையில் சூட்டை உணராமல் வைக்க ஆவார இலையை தலையில் போட்டால் போதுமானது. உச்சந்தலையில் சூடு இறங்காது. வறண்ட நிலங்களிலும் துளிர்விட்டெழும் ஆவாரை. ஆவாரை துவர்ப்பு : இதன் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது. ஆவாரை துவர்ப்புச்சுவையைக் கொண்டிருக்கிறது. அதனால் தான் ஆவாரை இருந்தால் சாவும் நெருங்காது அதாவது நோயால் நெருங்காது என்றார்கள் முன்னோர்கள். வயிறு வலி : மாதவிடாய் காலத்தில் பெண்கள் அடி வயிறு வலியை அதிகம் சந்திப்பதுண்டு. அவர்கள் ஆவாரை இலையை…
Browsing: Health
அறிமுகம் : நாம் அனைவரும் நம்முடைய நன்றாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பழங்களை அதிகமாக சாப்பிட்டு வருவோம். அதிலும் குறிப்பாக வலைப்பழம், மாம்பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மாதுளை என இத்தகைய பழ வகைகளை தான் சாப்பிடுவோம். ஆனால் இத்தகைய பழங்கள் மட்டும் இல்லாமல் நம்முடைய உடல் ஆரோக்கியத்தினை சிறப்பாக வைத்துகொள்ள கூடிய எண்ணற்ற சத்துக்கள் அடங்கிய பழங்கள் இருக்கிறது. தசை வலி : மெக்னீசியம் உள்ளடக்கம் காரணமாக தசை வலி மற்றும் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்க ஒரு சிறந்த வழியாகும். மேலும், அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சியின் பின்னர் கைகள் மற்றும் கால்களில் உள்ள தசைகள் கஷ்டப்படும்போது, ரம்புட்டான் பழத்தை சாப்பிடுவது வலி மற்றும் அசௌகரியத்தின் அறிகுறிகளை உடனடியாகக் குறைக்கும். புற்றுநோய் : வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்களை உட்கொள்வது உங்கள் செல்களை சேதப்படுத்தும் கழிவுப்பொருட்களான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட…
அறிமுகம் : நம் முன்னோர்கள் பல அரிய விதைகளை கொண்டு நோய்களுக்கு மருந்தாக பயன் படுத்தி உள்ளனர். முன்னோர்கள் வாழ்ந்த ஆண்டுகளில் குறிப்பாக கிராமங்களில் மருத்துவமனை இல்லாத இடங்களில் எல்லாம் மூலிகை செடிகளையும், விதைகளையும் கொண்டே தீராத வியாதியை குணப்படுத்தியுள்ளனர். இன்றும் கிராமப்புற மக்களின் வீடுகளில் நிறைய மூலிகை மரங்களையும், விதைகளையும் நாம் காணலாம். மருத்துவத்துறை அசுர வளர்ச்சி பெற்றிருந்தாலும் 95 சதவிகித மூலிகை மற்றும் விதைகளை கொண்டே மருந்துக்கள் தயாரிக்கப்படுகின்றன. சர்க்கரை நோயாளி : உலகத்தில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றனர். முதல் நாள் இரவில் சப்ஜா விதையை நீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் சர்க்கரை நோயாளிகள் ஊறவைத்த சப்ஜா விதையை பாலில் கலந்து பருகினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை காணலாம். சளி, இருமல் : மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து சப்ஜா விதைகள் பாதுகாக்கிறது. சுடுநீரில் ஒரு தேக்கரண்டி ஊற வைத்த…
அறிமுகம் : மலர்கள் என்றாலே அவற்றிற்கு அதிக மணம் இருக்கும் என்பது இயல்பான ஒன்றே. ஆனால், அவற்றில் உள்ள மருத்துவ குணத்தை நாம் அறியாமலே இத்தனை காலம் கடந்து வந்து விட்டோம். ஒவ்வொரு பூக்களுக்குள்ளும் பல வித ஆரோக்கிய ரகசியங்கள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. பூக்களை ரசிப்பதற்கும், சூடுவதற்கும், அழகுக்காக வீட்டில் பயன்படுத்துவதற்கும் பெரும்பாலும் நாம் இவற்றை உபயோகிக்கின்றோம். வெப்பம் குறைக்க : இந்தக் கொடியின் மூலம் கிடைக்கப்படும் நிழலில் இருந்து, வெப்பம் குறைக்கப்படுகிறது. அதாவது வெப்பத்தின் சூட்டை தணித்து, அந்த இடத்தினை குளிரவைக்கும் தன்மை இந்த கொடியில் உள்ள இலைகளுக்கும், பூக்களும் இயற்கையாகவே இருக்கிறது. உங்கள் வீட்டு வாசலில் முன்பு இந்த செடியை வளர விடுவதன் மூலம் உங்களது வீடு வெயில் காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் என்பதும் ஒரு நன்மை. இதய நோய் : Heart attack symptom இன்று பெரும்பாலான மக்கள் அவதிப்படும் உடல் சார்ந்த பிரச்சினைகளில் இதய…
அறிமுகம் : பொதுவாக குங்குமப்பூ இந்திய இனிப்பு தயாரிப்புகளில் குறிப்பாக பாயசத்தில் அதிக சுவையூட்ட பயன்படுத்தப்படுகிறது. குங்குமப்பூஒரு நறுமணத் தாவரமும் கூட, எனவே, வாசனை திரவியங்கள் மற்றும் முக ஒப்பனைப் பொருட்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக குங்குமப்பூ மரபுவழி மாற்று மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அழகு சாதன பொருள் : ஆயுர்வேத அழகு சாதன பொருள்களில் இது நீண்ட காலம் பயன்படுத்தப்படுகிறது. முகப்பரு மற்றும் பிடிவாதத்துக்கு எதிரான களிம்புகளை தயாரிப்பதற்குபயன்படுத்தப்படுகிறது.குங்குமப்பூ தோல் அழற்சிகள், சுருக்கங்களுக்கு எதிராக, மேலும் உதட்டுச்சாயங்களில் புத்துயிர் பெறுகின்றன. குங்குமப்பூ கொண்ட க்ரீம்கள் அதிகம் சருமத்துக்கு ஈரப்பதம் மற்றும் ஊட்டமளிக்கும். வீட்டு வைத்தியம் : சந்தனம் மற்றும் குங்குமப்பூவை பேஸ்ட் ஆக்குங்கள். இதை சிறிதளவு தண்ணீரில் கரைத்து பேஸ்ட் ஆக்குங்கள். இது முகப்பரு, பருக்கள், கருவளையம், கருமையான நிறமிகள் போன்றவற்றை குறைத்து சருமத்தில் பொலிவையும் அதிகரிக்கும்.குங்குமப்பூ பேஸ்ட் காயத்தின் மீது தடவப்படும் போது குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.சந்தனம்…
அறிமுகம் : தாமரை விதை பெரும்பாலும் விரதத்தின்போது மக்களால் உண்ணப்படும் ஒரு உணவு. இதில் நிறைந்துள்ள ஆற்றல் விரத நேரங்களில் மக்களை சோர்வடையாமல் வைத்திருக்க உதவுகிறது. மேலும்தாமரை விதைகள் என்று அழைக்கப்படும் இந்த தாமரை விதை பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பொருளாகும். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களாலும் பிரபலமாக உண்ணக்கூடிய ஒரு பொருள். பொதுவாக இது விரதத்தின் போது உட்கொள்ளப்படுகிறது. காலை சிற்றுண்டியாகவும் பிற நட்ஸ்களுடன் சேர்த்து உட்கொள்கிறார்கள். ஆரோக்கிய நன்மைகள் : இந்த உணவை பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து சமைத்தும் சாப்பிடலாம். இதில் நிறைந்துள்ள பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இந்த உணவை காலையில் அல்லது மதியம் என ஏதேனும் ஒரு வேளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து : இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இதனால்…
அறிமுகம் : தாவரத்தின் பழத்தையே நாம் சூரியகாந்தி விதை என்று அழைத்து வருகிறோம். அந்த பழம் வித்தின் அமைப்பை ஒத்து இருப்பதே இதற்கு காரணம். உமி நீக்கப்பட்ட பிறகு கிடைக்கப்படும் பருப்பு உண்ணப்படும் பகுதியாகும். இது ஊட்டச்சத்து நிறைந்த பருப்பாகும். எனவே இவற்றை உட்கொள்வதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக எந்தவொரு உணவுப்பொருட்களையும் உட்கொள்வதற்கு முன்பு அதில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்வது அவசியம். மெக்னீசியம் சத்துக்கள் : சூரியகாந்தி விதையில் எண்ணற்ற மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இச்சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை வேரோடு அளிக்கிறது. கெட்ட கொழுப்பு கரைய : சூரியகாந்தி விதைகள் உடலில் உள்ள நச்சுத்தன்மையையும், கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும் தன்மை கொண்டது. எனவே சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை எளிதில் குறைக்கலாம்.…
அறிமுகம் : இந்தப் பழத்தில் ஒருவித வெறுக்கத்தக்க நாற்றம் அடித்தாலும், ஒரு சுளையைச் சாப்பிடத் தொடங்கியதும் முழுப் பழத்தையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிடும். அந்த அளவிற்கு இந்த துரியன் பழம் மிகவும் சுவையாக இருக்கும். பார்ப்பதற்கு பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம் கொண்டிருக்கும். இந்த துரியன் பழம் அதிக மருத்துவ குணங்கள் கொண்ட பழம் வகையாகும். அதிலும் இந்த துரியன் பழம் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொடுக்கிறது. தூக்கமின்மை : தூக்கம் தொடர்பான செயல்பாடுகளிலும், வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் அத்தியாவசியமான செயல்பாட்டை செய்யும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தை துரியன் பழம்பெற்றுள்ளது. ஆகவே தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நபர்கள் துரியன் பழத்தை எடுத்துக்கொள்ளும் போது நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி : அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது என்பதால் துரியன் பழம் நோய்…
அறிமுகம் : இனிப்பு சுவையுடைய காயான பூசணிக்காய் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியம் நிறைந்தது. அதேபோல தான் இதன் விதைகளும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த பூசணி விதையை பெண்கள் ஏன் அடிக்கடி சாப்பிட வேண்டும் . மருத்துவ குணம் : பூசணி ஒரு மருத்துவ குணம் கொண்ட தாவரம். அதன் காய் மட்டும் சுவையானதல்ல. அதன் பூ, காய், தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் ஆயுர்வேதத்தில் மருந்துக்காகப் பயன்படுகின்றன. இதன் விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது.ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது வறுத்த பூசணி விதைகளைச் சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் . நீரிழிவு பிரச்சினை : பொதுவாக நீரிழிவு பிரச்சினையைின் மிக முக்கியக் காரணமே மோசமான உணவுப் பழக்கங்கள் தான். வீட்டில் மற்றவர்கள் சாப்பிட்டு மீந்து போவதை நிறுத்திவிட்டு பெண்கள் ஆரோக்கியமாகச் சாப்பிடப் பழக வேண்டும்.குறிப்பாக கர்ப்ப காலத்தில் அதிகம்…
அறிமுகம் : Fresh ripe peaches in a bowl on a wooden table, top view மரம் புருனஸ் குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் அதன் வளர்ச்சியில் இலையுதிர் உள்ளது. இது அறிவியல் ரீதியாக ப்ரூனஸ் பெர்சிகா என்று அழைக்கப்படுகிறது. பீச் பொதுவாக தெளிவற்ற, வெல்வெட் தோல் கொண்டது; மென்மையான தோல் கொண்ட பல்வேறு. நீரிழிவு : இந்த அற்புதமான பழம் வெவ்வேறு குணங்கள் காரணமாக பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பீச் ஆரோக்கிய கர்ப்பத்திற்கு நல்லது, தைராய்டு மற்றும் நீரிழிவு பிரச்சனையிலும் கூட பயனுள்ளதாக இருக்கும்.கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரக கற்கள் : பொட்டாசியம் உப்பு அதிகம் உள்ள உணவின் விளைவுகளை சமப்படுத்த உதவும். இது சிறுநீரக கற்கள் மற்றும் எலும்பு இழப்புக்கான வாய்ப்புகளுடன் உங்கள் இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சுமார் 4,700 மில்லிகிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் : இது வைட்டமின்கள்…