Browsing: Stories

சரவங்கன் பிறப்பு நீக்கம் : அவர்கள் சென்ற வழியில் சோலை ஒன்றில் சரவங்கன் என்னும் தவமுனிவன் ஆசிரம் இருந்தது. அதில் அவர்கள் தங்கினர்; அங்கு ஒரு புதுமையைக்…

குகனைச் சந்தித்தல் : கோசலை நாட்டைக் கடந்து கங்கைக் கரையை அடைந்தான் பரதன்; சேனைகள் எழுப்பிய துகள், அவன் வருகையைக் குகனுக்கு அறிவித்தது. குகன் கொதித்து எழுந்தான்;…

குகன் வருகை : அங்கே அவர்கள் இருக்கும் இடம்தேடித் தறுக்குமிக்கவேடுவர் தலைவன் குகன் வில்லேந்தியவனாய் வந்து சேர்ந்தான்; அவன் கல்லினும் வலிய தோளினன். படகுகள் ஆயிரத்துக்கு அவன்…

தம்பி சீற்றம் : செய்தி அறிந்தான் இளைய செம்மல் இலக்குவன்; அவனுள் எழுந்த எரிமலை வெடித்தது. ‘சிங்கக் குட்டிக்கு இடும் ஊனை நாய்க்குட்டிக்குத் தந்திருக்கிறார்கள்; அவர்கள் அறிவு…

தசரதன் வருகை : கோலம் மிக்க அழகி; அவள் சீலத்தை மறந்தாள்; திலகத்தை அழித்துக் கொண்டு விதவையானாள். கூந்தலை விரித்தாள்; ஏந்தலைப் பகைத்தாள்; அணிகலன்கள் அவளுக்கு அழகு…

மந்தரை குறுக்கீடு : ஊரே உவகையுள் ஆழ்ந்தது; மலர்ந்த பூக்களைக்காண முடிந்ததே அன்றிக் குவிந்த மலர் ஒன்றுகூட இல்லை; ஒரே ஒரு ஜீவன் மட்டும் புழுக்கத்தால் மனம்…

திருப்புமுனை : இராமனுடைய மணக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்த தசரதன், அவனை ஆட்சியில் அமர்த்தி, மணி முடிதரித்த அரசு கோலத்தில் காண விழைந்தான். அதற்குக் காரணம் என்ன? இராமன்…

பரசுராமர் வருகை : பண்புமிக்க பாரத நாட்டில் துன்பம் இழைக்கும் பிரிவுகள் இல்லாமல் இல்லை. அந்தணர் ஞானத்திலும், வேத சாத்திரம் கற்பதிலும் விற்பன்னராய்த் திகழ்ந்தனர். நூல்கள் பல…

மக்கள் மகிழ்ச்சி : “கோமுனிவனுடன் வந்த கோமகன்; நீல நிறத்தவன்; தாமரைக்கண்ணன்; அவன்தான் அந்த வில்லை முறித்தான் என்று நீலமாலை சொல்ல அதைக் கேட்ட சானகி, அடைந்த…

மிதிலையில் சானகி : கருகிய மொட்டு ஆகாமல் ஒரு பெண்ணுக்கு வாழ்வளித்த இராமன், மற்றோர் பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக ஏற்கும் சூழ்நிலை அவனை எதிர்நோக்கி நின்றது. காடும்…